manipur victims

img

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் அம்மாநில டிஜிபி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.